இன்னா நாற்பது : செய்யுள் - 5
சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா
உறைசேர் பழங் கஊரை சேர்ந்தொழுக லின்னா
முறையின்றி யாளு மரசின்னா வின்னா
மறையின்றி செய்யும் வினை
புரைசேர் .
சிறையில் = அரண் அமைத்து
கரும்பினைக் = கரும்பை
காத்தோம்ப லின்னா = காத்து ஓம்பல் இன்னா = பாதுகாத்துப் பேணுதல் , துன்பம் ,
உரை :
கரும்பை, அரண் அமைத்துப் பாதுகாத்துப் பேணுதல் துன்பம் தரும். கரும்பைத்தேடி வரும் ஈ, ஏறும்புகளைத் தடுக்க முடியாது
உறைசேர் = உறைவிடம் /இருப்பிடம்
பழங் கஊரை (kuurai) = பழம் கஊரை = தொன்மையான கஊரை
முறையின்றி = முறை இன்றி = நீதி, நியமம் இல்லாமல்
யாளு மரசின்னா = ஆளும் அரசு இன்னா = ஆளும் அரசாங்கம் துன்பம்
உரை :
தருமநீதியும் நியமமும் இல்லாமல் ஆளும் அரசாங்கத்தால் மக்களுக்குத் துன்பம் மட்டுமே வரும்.
வின்னா = துன்பம்
மறையின்றி = மறை இன்றி
மறை = ,இரகசியம், இன்றி = இல்லாமல்
செய்யும் வினை = செய்யும் செயல்
புரைசேர் = குற்றம் சேரும்
உரை :
மறைவாக , இரகசியமாகச் செய்யவேண்டியவற்றை வெளிப்படையாக எல்லோர் முன்னிலையிலும் செய்தால் ,பிற்பாடு துன்பம் வரும்.
உரை
கரும்பை, அரண் அமைத்துப் பாதுகாத்துப் பேணுதல் துன்பம் தரும்.( கரும்பைத்தேடி வரும் ஈ, ஏறும்புகளைத் தடுக்க முடியாது) தொன்மையான கஊரையுடன் மழையும் சேர்ந்து ஒழுகினால் துன்பம்.நீதியோ நியமமோ இல்லாமல் ஆளும் அரசாங்கம், மக்களுக்குத் துன்பம் தான் தரும். மறைவாக , இரகசியமாகச் செய்யவேண்டியவற்றை வெளிப்படையாக எல்லோர் முன்னிலையிலும் செய்தால் ,பிற்பாடு துன்பம் வரும்.
Reply
Forward
சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா
உறைசேர் பழங் கஊரை சேர்ந்தொழுக லின்னா
முறையின்றி யாளு மரசின்னா வின்னா
மறையின்றி செய்யும் வினை
புரைசேர் .
சிறையில் = அரண் அமைத்து
கரும்பினைக் = கரும்பை
காத்தோம்ப லின்னா = காத்து ஓம்பல் இன்னா = பாதுகாத்துப் பேணுதல் , துன்பம் ,
உரை :
கரும்பை, அரண் அமைத்துப் பாதுகாத்துப் பேணுதல் துன்பம் தரும். கரும்பைத்தேடி வரும் ஈ, ஏறும்புகளைத் தடுக்க முடியாது
உறைசேர் = உறைவிடம் /இருப்பிடம்
பழங் கஊரை (kuurai) = பழம் கஊரை = தொன்மையான கஊரை
உரை :
சேர்ந்தொழுக லின்னா = சேர்ந்து (மழை நீர் )ஒழுகல் துன்பம்
தொன்மையான கஊரையுடன் மழையும் சேர்ந்து ஒழுகினால் துன்பம்.முறையின்றி = முறை இன்றி = நீதி, நியமம் இல்லாமல்
யாளு மரசின்னா = ஆளும் அரசு இன்னா = ஆளும் அரசாங்கம் துன்பம்
உரை :
தருமநீதியும் நியமமும் இல்லாமல் ஆளும் அரசாங்கத்தால் மக்களுக்குத் துன்பம் மட்டுமே வரும்.
வின்னா = துன்பம்
மறையின்றி = மறை இன்றி
மறை = ,இரகசியம், இன்றி = இல்லாமல்
செய்யும் வினை = செய்யும் செயல்
புரைசேர் = குற்றம் சேரும்
உரை :
மறைவாக , இரகசியமாகச் செய்யவேண்டியவற்றை வெளிப்படையாக எல்லோர் முன்னிலையிலும் செய்தால் ,பிற்பாடு துன்பம் வரும்.
உரை
கரும்பை, அரண் அமைத்துப் பாதுகாத்துப் பேணுதல் துன்பம் தரும்.( கரும்பைத்தேடி வரும் ஈ, ஏறும்புகளைத் தடுக்க முடியாது) தொன்மையான கஊரையுடன் மழையும் சேர்ந்து ஒழுகினால் துன்பம்.நீதியோ நியமமோ இல்லாமல் ஆளும் அரசாங்கம், மக்களுக்குத் துன்பம் தான் தரும். மறைவாக , இரகசியமாகச் செய்யவேண்டியவற்றை வெளிப்படையாக எல்லோர் முன்னிலையிலும் செய்தால் ,பிற்பாடு துன்பம் வரும்.
Reply
Forward